Search This Blog

Saturday, June 13, 2015

Soup

#சூப் வகைகள் : #சூப் பொதுவாக உணவு அருந்துவதற்கு முன் பருகப்படுகிறது.
சூப்பை தமிழில் சத்தான கஞ்சி என கூறலாம். அந்தந்த காலங்களில் கிடைக்கும் காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை சில உடைத்த தானிய வகைகளுடன் சேர்த்து கொதிக்க வைத்து மிளகுடன் சேர்த்து பருகும் போது தேவையான சத்துக்கள் நம் உடலில் சேர்கிறது. சூப்பை ஒரு முழுமையான உணவு என்று கூறலாம்.
சூப்பை செய்தவுடன் சூடாக பருகுவது அவசியம். மறுபடி மறுபடி கொதிக்க வைத்தால் சூப்பில் சேர்த்துள்ள காய் மற்றும் கீரை அதிகமாக வெந்து அதன் சத்து நமக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு அதிகம்.
சூப் கஞ்சி பதத்திற்கு கொண்டு வருவதற்காக பெரும்பாலும் சோள மாவு அல்லது சில சமயங்களில் மைதா மாவு சேர்க்கப் படுகிறது. அதற்கு பதிலாக உடைத்த கோதுமை, ஓட்ஸ், உடைத்த மக்காசோளம், உடைத்த கம்பு  போன்ற தானிய வகைகள்  சேர்ப்பதால் நார்சத்து மற்றும் தாதுக்கள் அதிக அளவில் கிடைக்கும். புரதம் நிறைந்த #பாப்பரை [ #buckwheat ] மாவு, வேக வைத்த பாப்பரை [ buckwheat ] மற்றும் வேகவைத்த #அமராந்தம் ஆகியவற்றை சேர்ப்பதால் நார்சத்துடன் புரதமும் நமக்கு கிடைக்கிறது.

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்பு குறி [ cursor ஐ ] யை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் தங்களை பதிவிற்கு எடுத்துச் செல்லும்.

மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்
பாப்பரை சூப்
பாப்பரை சூப்
பாப்பரை சூப் 1
பாப்பரை சூப் 1





No comments:

Post a Comment